Education News:ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா ?

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, ௯ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, ஆண்டு தோறும், 1,௦௦௦ ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோர் கூறுகையில், '௨௫ ஆண்டுகளில், விலைவாசி உயர்ந்து விட்டது. ஆனாலும் இன்னும், 1,௦௦௦ ரூபாய் மட்டுமே உதவி தொகையாக தரப்படுகிறது. …

Continue reading Education News:ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா ?

Flash News: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஓய்வூதிய ர்களுக்கும் ஓய்வுகால பணிக்கொடை மத்திய அரசு முடிவு!!!

Flash News: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஓடிய ர்களுக்கும் ஓய்வுகால பணிக்கொடை மத்திய அரசு முடிவு

Tech News:உங்களது மொபைல் நம்பருடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?

இந்தியாவில் ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் ஒன்றே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரி கணக்கு சமர்பித்தல் மட்டுமின்றி உங்களது மொபைல் நம்பர் மற்றும் வங்கி கணக்குகளை எப்போதும் இயக்க வேண்டியது அவசியம் ஆகும். சமீபத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் இதற்கான விளம்பரங்களையும் மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பிப்ரவரி 2018 முதல் ஆதாருடன் இணைக்கப்படாத சிம் கார்டுகளின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. …

Continue reading Tech News:உங்களது மொபைல் நம்பருடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?

Education News: இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டுமே : ஆந்திர அரசு

ஆந்திர அரசு, அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் ஆங்கில மீடியமாக மாற்றிட முடிவுசெய்திருக்கிறது. இதற்கு, ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த ஒப்புதல்மூலம் 39,000 தெலுங்கு மீடியப் பள்ளிகள் ஆங்கில மீடியத்துக்கு மாறவிருக்கின்றன. ஆந்திர அரசு ஆந்திர அரசு, ஏற்கெனவே மாநகராட்சிப் பள்ளிகளை ஆங்கில மீடியத்துக்கு மாற்றியமைத்திருக்கிறது. ஆரம்ப வகுப்புப் பள்ளிகளையும் ஆங்கில மீடியத்துக்கு மாற்றுவதன்மூலம், பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறது ஆந்திர அரசு. 'இந்த மாற்றத்தைக் கொண்டுவர கடந்த …

Continue reading Education News: இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டுமே : ஆந்திர அரசு

Education News:’டிஜிட்டல் கேம்ஸ்’ ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களிடையே, 'டிஜிட்டல் கேம்ஸ்' குறித்த ஆபத்துகளை எடுத்து கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ரஷ்யாவில் உருவான, 'ப்ளூ வேல்' என்ற நீல திமிங்கல ஆன்லைன் விளையாட்டுக்கு, சர்வதேச அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் பலியாகினர். தமிழகத்திலும், ஒரு மாணவர் பலியானார். பலர், தற்கொலை விளிம்பிலிருந்து மீட்கப்பட்டனர். பள்ளி, கல்லுாரிகளில், ஆன்லைன் கேம்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் அவசரமாக நடத்தப்பட்டன.இதனிடையே, இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் அதிக அளவில், …

Continue reading Education News:’டிஜிட்டல் கேம்ஸ்’ ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை

Education news:கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. …

Continue reading Education news:கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

Education News:”ஸ்மார்ட் கிளாஸ்” துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு

''அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் அவர் பேசியதாவது: கல்வித் துறையில் இணை இயக்குனர் நிலை அதிகாரிகள், நிபுணர்கள், சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு ஆய்வு செய்து, மாணவர்களிடம் உள்ள திறமையை தட்டி எழுப்பும் முயற்சி நடக்கிறது. வரும் ஆண்டில், பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக வெளியாகும். அடுத்த மாதம், 1.28 கோடி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். …

Continue reading Education News:”ஸ்மார்ட் கிளாஸ்” துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு

Govt.News:Income Tax – e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை!!!

வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாட்டில், 2.9 கோடி பேர், வருமான வரி செலுத்துவதற்காக, 'பான் கார்டு' பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில், 60 லட்சம் பேர் மட்டுமே, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். அதனால், அனைத்து தரப்பினரையும், வருமான வரி வலையில் சேர்க்க, 2017 - 18ம் நிதியாண்டில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, …

Continue reading Govt.News:Income Tax – e Filling செய்வோருக்கு வருமான வரித்துறை, அறிவுரை!!!

Teacher News: முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

அக்டோபர் 3 ம் தேதி பள்ளி செல்லும் போது கையில் வைத்துக் கொள்ளுங்கள் 1. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நகல் 2. பாஸ்போர்ட் போட்டோ   4  copies (CPS நம்பர்   Online la apply செய்வதற்கு, பணிப்பதிவேட்டிற்கு, Health Fund apply செய்வதற்கு)  3. ஆதார் கார்டு மற்றும் நகல் 4. குடும்பத்தினர் பாஸ்போர்ட் போட்டோ 5.  பான் கார்டு மற்றும் நகல் 6. பணிப் பதிவேடு  (Binding செய்தால் மிக நல்லது …

Continue reading Teacher News: முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

Govt News:ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், 50 ஆயிரம் பள்ளிகளில், 9௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது. இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட …

Continue reading Govt News:ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி