SSC-COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2017 (TIER I) – Declaration of Result – LIST OF SOUTHERN REGION CANDIDATES QUALIFIED IN TIER-1 FOR APPEARING IN TIER-2 & TIER-3 Result Published

SSC-COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2017 (TIER I) - Declaration of Result - LIST OF SOUTHERN REGION CANDIDATES QUALIFIED IN TIER-1 FOR APPEARING IN TIER-2 & TIER-3   List I  : Click here List II : Click here List III: Click here Write Up  :  Clck here Know Your Status : Click here

DIGITAL SR BOOKLET – எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் – தமிழில் எளிமையான விளக்கம்

பக்கம்-1 தற்போதைய விவரம் பக்கம்-3 பணியாளர் சுய விவரம் பக்கம்-4 -5 முதல் பணி நியமன விவரம் பக்கம்-6 குடும்ப மற்றும் கல்வி விவரம் பக்கம்-7 துறை தேர்வு விவரம் பக்கம்-9-8 கீழ்நிலை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற மேல்நிலை பணி பக்கம்-10 தலைமைஆசிரியர் மற்றும் உயர் பதவிக்கான பணிவரன்முறை விவரம் பக்கம்-15-16 பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு விவரம் பக்கம்-17 தற்காலிக/நிரந்தர பணி துறவு பக்கம்-18-19 2003 வேலைநிறுத்தம் மூலம் தற்காலிக பணி நீக்க விவரம் …

Continue reading DIGITAL SR BOOKLET – எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் – தமிழில் எளிமையான விளக்கம்

போலி ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவு…!’-ஆர்.டி.ஐ தகவலில் அம்பலம்!!!

முறையான அடையாள சான்று இருந்தால்தான் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்துக்கள் பதிவு செய்யப்படும்  என்று விதிமுறைகள் உள்ளன. ஆனால், சொத்துக்களைப் பதிவு செய்யும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பரவலான புகார்கள் இருந்து வருகின்றன. பத்திரப்பதிவுத் துறையில் சொத்துக்களைப் பதிவு செய்யும்போது சொத்துக்களை பதிவு செய்பவர்கள் மற்றும் சாட்சிகளுக்காக கையெழுத்துப் போடுபவர்களின் அடையாளங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்றும், சொத்துப்பதிவின் போது தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் போலியானவை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

பள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம்!!!

மாணவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கவும்,பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும், பள்ளிகளில் கலையருவி திட்டத்தின் கீழ் கலைத் திருவிழா கொண்டாடும் வகையில் புதிய திட்டம் ஒன்றைக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும்,ஊக்குவிக்கவும் பல்வேறு தனித் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், புதிதாக இந்தாண்டு முதல் புதிய போட்டிகள் 'கலையருவி திருவிழா' என்ற பெயரில் நடத்தப்படவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வட்டாரளவிலான 21 போட்டிகளும், ஆறாம் வகுப்பு முதல் …

Continue reading பள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம்!!!

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு 7 வருட சிறை!!!

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடம் உதவித்தொகை வழங்க லஞ்சம்  வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அரியலூர் மாவட்டம், உடையவர் தீயனூர் கிராமத்தில் வசிப்பவர் மெகருன்னிசா பேகம்.இவர் கணவனால் கைவிடப்பட்டவர். கடந்த 1999ஆம் ஆண்டு உடையவர் தீயனூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த கடம்பூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது உதவியாளர் அம்பலவார்கட்டளை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் தமிழக அரசின் கணவனால் …

Continue reading லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு 7 வருட சிறை!!!

வேலை தர நாங்கள் ரெடி… விண்ணப்பிக்க இளைஞர்கள் ரெடியா..?

தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையின் ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து தரும் அமைப்பாக வங்கிகள் தேர்வு வாரியம் 'இன்ஸ்டிடூயூட் ஆப் …

Continue reading வேலை தர நாங்கள் ரெடி… விண்ணப்பிக்க இளைஞர்கள் ரெடியா..?

செம்மொழி தமிழாய்வு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு!!!!

செம்மொழி தமிழாய்வு நிறுவன ஊழியர்களை, 4 மாதங்களில் பணிநிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு* *மேலும், புதிதாக பணியாளர்களை தேர்வு செய்ய 2012-ல் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*