தமிழ்நாடு காவல்துறை- இரண்டாம்  நிலைக்காவலர் மற்றும் தீயனைப்போர்  பதவிக்கான போட்டித்தேர்வு- 2017 -18 – பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்

DOWNLOAD DETAILED POLICE NOTIFICATION SYLLABUS BOOK LIST கல்வித்தகுதி- 10 ஆம் வகுப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் ; 27/1/2018 கட்டணம்; 130 ரூபாய் இனையதள முகவரி : https://reg.tnusrbonline.org:8680/TNU/LoginAction_input.action வயதுவரம்பு  – 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் பொதுப்பிரிவினர்(OC)- 24 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் 01/07/1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC, MBC,SC,ST, SCA,SCM) அல்லாதோர்; பிற்படுத்தப்பட்டோர்-மிக 26 வயதுக்கு  உட்பட்டவர், 01/07//1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC,MBC, DNC)  ஆகியோர் …

Continue reading தமிழ்நாடு காவல்துறை- இரண்டாம்  நிலைக்காவலர் மற்றும் தீயனைப்போர்  பதவிக்கான போட்டித்தேர்வு- 2017 -18 – பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு

தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தடயஅறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, …

Continue reading பிளஸ் 2 முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு

அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று

10,12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அறியப்பட்ட அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை தலைமையாசிரியர் நேரிடையாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து  உண்மைத் தன்மைச்சான்று  பெறலாம்.  தொடக்கக் கல்வி துறையைப் பொறுத்த வரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு விண்ணபிக்கவும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பி அங்கு உண்மைத் தன்மை அறியப்பட்டு சம்பந்ததப்பட்ட …

Continue reading அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று

ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே: ஆதார் ஆணையம்!!!

புதுடில்லி: ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே டுவிட்டரில் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஆதார் விவரங்களில் கை ரேகை பதிவு, கண் விழி படலம் மற்றும் புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் போலி அடையாள ஆவணம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.ஐ.டி.ஏ.ஐ.,யால் பார்க்க முடியாது. ஆதார் அடையாள ஆவணம் …

Continue reading ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே: ஆதார் ஆணையம்!!!

களமிறங்கிய பிஎஸ்என்எல்: 8 அதிரடி திருத்தங்கள்….  

பிஎஸ்என்எல் நிறுவனம் சில கால இடைவெளியில் சலுகைகள் வழங்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தனது 8 ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் ரூ.109 திட்டம்: ரூ.109 ரீசார்ஜ் மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும். 1536 எம்பி அளவிலான 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்: ரூ.198 ரீசார்ஜ் 1 ஜிபி தினசரி டேட்டா, 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ.291 திட்டம்: ரூ.291 ரீசார்ஜ் நாள் ஒன்றிற்கு 1.5 …

Continue reading களமிறங்கிய பிஎஸ்என்எல்: 8 அதிரடி திருத்தங்கள்….  

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் பொதுமக்களின் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வது இலவசமாகச் செய்யப்பட்டும், சில சேவைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டும்வருகிறது. இந்நிலையில் தற்போது பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வதில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார். "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. மேலும் ஆன்லைனிலும் பதிவு செய்யக் கட்டணம் கிடையாது. மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் நலம்பெற்று வீட்டிற்குச் செல்லும்போது …

Continue reading பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் உயர்வு!