கட்டாயகல்வி சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய
இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது*
*பள்ளி படிப்பை, ஏழை மாணவ – மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த
நடவடிக்கை* *எடுக்கப்பட உள்ளதாக* *மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
*இந்த சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு
வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார்
பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், ஏழை மாணவ – மாணவியருக்கு ஒதுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது*