ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி

சிவகங்கை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி ஒருங்கிணைக்கப்பட்டு 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம்' 2018-19 முதல் செயல்படுத்தப்பட்டது.இத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளி மானியமாக 31,266 அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 97 கோடியே 18 லட்சத்து …

Continue reading ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி

‘சம்பள பாக்கி வழங்கப்படும்’

சென்னை, 'சுயநிதி பள்ளிகளுக்கான,கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, சம்பள பாக்கி ஏதுமில்லை' என, நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.மத்திய மற்றும் மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக சுயநிதி பள்ளி கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது.இந்நிலையில், கல்விக் கட்டண கமிட்டி தலைவர், சிறப்பு அதிகாரி மற்றும் கணினி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என, புகார் …

Continue reading ‘சம்பள பாக்கி வழங்கப்படும்’

வேலுாரில் ஜூன் முதல் குட்டி விமானம் இயக்கம்

வேலுார், ''அடுத்தாண்டு ஜூன் முதல், வேலுாரில் இருந்து, குட்டி விமான சேவை துவங்கப்படும்,'' என, விமான போக்குவரத்து தெற்கு மண்டல நிர்வாக இயக்குனர், ஸ்ரீகுமார் கூறினார்.வேலுார், அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையம், 'உதான்' திட்டத்தில், 90 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.முதல் கட்டமாக, ஓடுதளம் விரிவாக்கம் மற்றும் சிக்னல் கோபுரம், கண்காணிப்பு அறை, ரேடார் மையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, பயணியர் அறை, டிக்கெட் கவுன்டர் என, 25க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்ட, …

Continue reading வேலுாரில் ஜூன் முதல் குட்டி விமானம் இயக்கம்

டிஜிட்டல்,மாறுங்க,மத்திய அரசு,அறிவுறுத்தல்

 போக்குவரத்து சார்ந்த ஆவணங் களை, பயனாளிகள், 'டிஜிட்டல்' வடிவில் காட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.டிஜிட்டல்,மாறுங்க,மத்திய அரசு,அறிவுறுத்தல்போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரிக்கும் போது, லைசென்ஸ், பதிவுச்சான்று, வாகன உரிமம், தகுதிச்சான்று, புகைச்சான்று உள்ளிட்டவற்றை, பயனாளிகள், டிஜிட்டல் வடிவில்காட்டலாம் என, மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு, 1989 மத்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, தேவையான வசதிகளை ஏற்படுத்த வும், மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.இதை, பல மாநிலங்கள்பின்பற்றும் …

Continue reading டிஜிட்டல்,மாறுங்க,மத்திய அரசு,அறிவுறுத்தல்

Android OS – என்ன வித்தியாசங்கள் உள்ளது?

Cupcake, ஓரியோ, ஜெல்லி பீன்போன்றவை ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். சரி அப்படியென்றால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ என அழைக்கப்படுபவை என்ன? என்பதுதான் பலருக்கும் குழப்பமாக இருந்திருக்கும். எளிமையாகச் சொல்லவேண்டுமானால் ஓரியோ, ஜெல்லி பீன் போன்றவை உணவுப்பொருட்கள் என்று எடுத்துக்கொண்டால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ ஆகியவற்றை அவற்றின் சுவையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த சுவைகளில் இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று பார்ப்பதற்கு முன்பு எப்படி நம் மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு …

Continue reading Android OS – என்ன வித்தியாசங்கள் உள்ளது?

Flash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.எவ்வளவு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குநர் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

பொதுத்தேர்வு விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை மட்டும் பயன்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

பொதுத்தேர்வு விடைத்தாளில்,நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அரசு தேர்வுகள் இயக்கக, துணை இயக்குனர் மலர்வேணி தெரிவித்துள்ளார்.இதுபற்றி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது, குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, விடைத்தாளில், கேள்வி எண், முக்கிய வரிகள், தலைப்பு, சூத்திரம், குறிப்பிட்ட பெயர்கள், அடைப்புக்குறி போன்ற சிறப்பு எழுத்துக்களை எழுத, நீல நிறம் தவிர்த்து, கருப்பு உள்ளிட்ட வேறு நிற பேனா அல்லது ஸ்கெட்ச் மூலம் பயன்படுத்துகின்றனர். விடையை …

Continue reading பொதுத்தேர்வு விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை மட்டும் பயன்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு