சேலம் மாவட்டத்தில் ஆக.22 முதல் செப்,.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது! தற்போது உள்ளா சூழ்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்று பலரும் பட்ட படிப்புகளை படித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டேதான் இருக்கின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் கல்வியானது எளிதாக கிடைத்து விடுகிறது. அனால், வேலை கிடைப்பது மிக கடினமான ஒன்றாக மாறிவிட்டது. படித்த பலருக்கு இந்திய ராணுவத்தில் சேரும் ஆசை நீண்டநாளாக இருக்கும். அனால், பல சூழ்நிலைகளால் நாம் அதை தவிர்த்திருப்போம் மீண்டும் எப்போது அந்த …
Continue reading சேலத்தில் ஆக,.22 முதல் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!!